Manisha-Tamil-Pages

Sort By None
  • None
  • ID
  • Date
  • Title
  • Excerpt
  • Author
January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Context (Tamil)

தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள்....

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Introduction (Tamil)

'மனீஷா பஞ்சகம்' என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள். அவ்விதஅறிவு, வெறும் நம்பிக்கையினாலோ, ஏதேனும் கொள்கைப் பிடிப்பினாலோ, அல்லது உணர்ச்சி நிர்ப்பந்தங்களுக்காகவோ ஏற்றுக் கொண்ட முடிவு அல்ல....

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Verse 1 (Tamil)

இந்த முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வினை முதல் வரியிலே காட்டுகின்றது. ஜீவனை ஆய்வதற்கு, மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களையே பொருளாக எடுத்துக் காட்டுகிறது. எல்லா மனித உயிர்களும் தினமும் மாறி மாறி அனுபவிக்கும் மூன்று நிலைகளை உபநிடதங்கள்...

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Verse 2 (Tamil)

மாண்டுக்ய உபநிடதம், ஜீவனின் அனுபவ உலகங்களை முறையே ‘விஸ்வா’ (விழிப்புலகம்), ‘தைஜஸா’ (கனவுலகம்), மற்றும், ‘ப்ரக்ஞா’ (காரண அறிவுலகம்) என்று அழைக்கின்றது. மூன்று அனுபவ நிலைகளை முறையே ‘விரட்’ (பூத உலகம்), ‘ஹிரண்ய கர்ப்பம் ’ (நுண்ணிய...

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Verse 3 (Tamil)

முதல் இரண்டு ஸ்லோகங்களில்  ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஒன்றே என்ற ஞான சாரத்தைக் கொடுத்த ஆதி சங்கரர், இந்த மூன்றாம் ஸ்லோகத்தில் அத்தகைய உயரிய ஆத்ம ஞானத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்காட்டுகின்றார்....

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Verse 4 (Tamil)

'நான்' எனும் உணர்வு மனிதருக்கு மட்டுமா? மற்ற உயிர்களுக்குமா? அப்படி நான் எனும் ஆய்வைச் செய்யும்போது, உடல், புலனறிவுகள், மனம் ஆகியவையும் அறிவுடன் விளங்குவதாகத் தெரிகிறதே? இந்த ஐயங்களை விளக்கும் 4ம் ஸ்லோகம்....

January 1, 2012Manisha Panchakam,

Manisha Panchakam – Verse 5 (Tamil)

முதல் 2 ஸ்லோகங்களில் ஆத்மா நிலையானது (ஸத்) என்பதையும்,  அடுத்த 2 ஸ்லோகங்களிலும் ஆத்மா எங்கும் நிறைந்த அறிவு (சித்) எனவும் விளக்கிய ஜகத்குரு, இந்த ஸ்லோகத்தில் ஆத்மா முழு இன்ப வடிவம் (ஆனந்த ஸ்வரூபம் ) என விளக்குகின்றார்....

January 1, 2012Manisha Panchakam,

Nirvana Shatakam (Tamil)

எட்டு வயதான பாலகனாக இருந்த ஆதி சங்கரர், தமது நிச்சயித்த அறிவினால், ‘நீ யார்’ எனக் கேட்ட குரு கோவிந்த பாதருக்குப் பதிலாக அறிமுகம் செய்து கொண்ட நிர்வாண ஷாதகம் எனும் ஆதிசங்கரரின் முகவுரையே இதன் முடிவுரையாகத் தரப்பட்டுள்ளது...