காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – அவர்கள் படைத்த ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம் – மூலமும்,தமிழ்ப் பாடல், பொருளும்.

எங்கே என் குரு – குருவடி தேடல்

வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – சம்ஸ்கிருத மூலம் ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்
வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்) – தமிழில் மீ. ராஜகோபாலன்
கருணையுன் விழிகள்வழியும் கலைகளுன் மொழியால்விரியும் வறுமையுன் வரவிலொழியும் வள்ளலேவழி நமஸ்காரம்! நின்றதோ சிவஸ்வரூபம் நீள்விழி அருட்பிரவாகம் குன்றதோ குணப்ரஹாஸம் குருபராபத நமஸ்காரம்!

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)